மலர் தூவல் கொட்டாரம்
மதி மயக்கும் இளங்காற்று
சுனை நீரின் இடையொரு மான்,
குளிராதோ மனம் காட்சியிலே,
நீ இல்லா பொழுதினிலே
எதையும் ரசிக்க இயலவில்லை.
கண்விழியில் கவிச்சிரிப்பு,
காதுவளை துடிதுடிப்பு,-
முத்துபல் கோர்த்து
இதழ் விரித்து புன்சிரிப்பு,
ஏ பெண்ணே!
எங்கிருந்து வந்தாயடி
என் மனதை பேதலிக்க,
என்னருகில் நீயிருந்தால்
வேறெதுவும் ரசிக்க மனம் இயலுமா?
உனை மட்டுமே ரசிப்பதனால்
எனக்கு ரசனையற்றவன் என்றொரு
அவப்பெயர்.....
சுமன்
மதி மயக்கும் இளங்காற்று
சுனை நீரின் இடையொரு மான்,
குளிராதோ மனம் காட்சியிலே,
நீ இல்லா பொழுதினிலே
எதையும் ரசிக்க இயலவில்லை.
கண்விழியில் கவிச்சிரிப்பு,
காதுவளை துடிதுடிப்பு,-
முத்துபல் கோர்த்து
இதழ் விரித்து புன்சிரிப்பு,
ஏ பெண்ணே!
எங்கிருந்து வந்தாயடி
என் மனதை பேதலிக்க,
என்னருகில் நீயிருந்தால்
வேறெதுவும் ரசிக்க மனம் இயலுமா?
உனை மட்டுமே ரசிப்பதனால்
எனக்கு ரசனையற்றவன் என்றொரு
அவப்பெயர்.....
சுமன்
No comments:
Post a Comment