எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 25 May 2013
ரணங்கள்
கவலைக ளற்று வாழ
காரணங்கள் தேவையில்லை.
கவலையே வாழ்க்கையாக
கனவுகள் வெறுமையாச்சு!
ரணங்களை களைய அச்சம்,
வடுக்களே வலியாகுமோ?
அன்பெனும் மருந்தெடுத்து
காலத்தின் கரங்கள் பற்றி
தொடர்ந்து நாம் தடவத் தானே
வடுக்களும் மறைந்து போகும்,
வாழ்வது இனிமையாகும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment