Saturday 11 May 2013

நான் நீ!



ஒரு வரியில்
நமக்குள்ள காதலை எடுத்தியம்ப
எவ்வளவோ முயன்றேன்.
இயலவில்லை.
இறுதியிலே
என் தங்கதமிழில்
கண்டெடுத்து சொன்னேன்,
“நான் நீ!”

No comments:

Post a Comment