எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Friday, 17 May 2013
அதிகாலை
அதிகாலை,
காணும் அத்தனையும் புதுமை, இளமை,
என் மனதைப் போல்,
உன் அன்பைப் போல்...
என் இதயத் துடிப்பைப் போல்,
உன் ஒளிரும் கண்கள் போல்,
அதிகாலை நீராடி வரும் வேளை
உன் கூந்தல் இழையோரம்
ஒளிரும் நீர்முத்தைப் போல்...
அத்தனையும் புதுமை, இளமை....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment