எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday 9 May 2013
காலமெல்லாம் உன் மடியில்...
கண்மணியே உன் மடியில்
காலமெல்லாம் நான் கிடந்து
கைகளுடன் கை கோர்த்து
கண்களுடன் உறவாடி
பசியற்று
உன் உணர்வை உட்கொண்டு
வாழ்நாளை நான் கழிக்க
வரம் கேட்டு ஏங்குகிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment