Thursday 9 May 2013

காலமெல்லாம் உன் மடியில்...



கண்மணியே உன் மடியில்
காலமெல்லாம் நான் கிடந்து
கைகளுடன் கை கோர்த்து
கண்களுடன் உறவாடி
பசியற்று
உன் உணர்வை உட்கொண்டு
வாழ்நாளை நான் கழிக்க
வரம் கேட்டு ஏங்குகிறேன்!

No comments:

Post a Comment