Monday 13 May 2013

பஞ்சு பொதி

பஞ்சு பொதிகளாய்
உன் இனிமையான நினைவுகளை
என் நெஞ்சில் சுமக்கின்றேன்.
அதில் மகிழ்ச்சி தென்றல் மட்டும்
வீசட்டும்.
உன் கண்ணீர் துளிகளை
தூவி விடாதே!
அதன் பாரம் சுமக்க
எனக்கு துணிவில்லை!

No comments:

Post a Comment