எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Monday, 13 May 2013
பஞ்சு பொதி
பஞ்சு பொதிகளாய்
உன் இனிமையான நினைவுகளை
என் நெஞ்சில் சுமக்கின்றேன்.
அதில் மகிழ்ச்சி தென்றல் மட்டும்
வீசட்டும்.
உன் கண்ணீர் துளிகளை
தூவி விடாதே!
அதன் பாரம் சுமக்க
எனக்கு துணிவில்லை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment