கடுந்தவம் செய்
செம்மலரில்மென்வெண்மையை ஏற்றிமுகத் தாமரை மலர,கருவிழியில் எனை கொய்யும்காமனம்புகள் கொண்டுகனிச்சிவப்பில்
கன்னங்கள் வெட்கக் கோலமிட,
சிறு இதழ் திறந்து
முத்துக்கள் மின்ன
என் உள்ளத்துள் நீ விதைத்ததென்ன?
காரிருளில்
உன்னோடு கலந்திருக்க
கடுந்தவம் செய்யடா என
கட்டளைகள் தானே
No comments:
Post a Comment