எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday 5 January 2014
காதல்
தொலைவிலிருந்தென்
கனவில் நீளுகின்றாய்,
கனவில் புகுந்தென்
கவிதை ஆளுகின்றாய்.
கவிதை வடிவிலெனைக்
கலவி மருவுகின்றாய்.
கலவிப் பிரிந்த பின்னர்
காதல் உணர்த்துகின்றாய்!
காதல் வழியுதெனில்
காணா உன்வடிவில்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment