எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Monday 20 January 2014
பொழியட்டும்
வாழ்வின் வசந்தங்கள் உன்னுடன் வசிக்கட்டும்,
காணும் கனவுகள் புதிதாய் இருக்கட்டும்,
நீளுமுன் புருவங்கள் மகிழ்வுடன் வியக்கட்டும்,
நெஞ்சம் உனையெந்தன் சேயென நினைக்கட்டும்,
நம்மிடை நட்பெனும் பாதையும் புலரட்டும்,
நமக்கினி வாழ்விலே இன்பமே பொழியட்டும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment