Monday 20 January 2014

பொழியட்டும்

வாழ்வின் வசந்தங்கள் உன்னுடன் வசிக்கட்டும்,
காணும் கனவுகள் புதிதாய் இருக்கட்டும்,
நீளுமுன் புருவங்கள் மகிழ்வுடன் வியக்கட்டும்,
நெஞ்சம் உனையெந்தன் சேயென நினைக்கட்டும்,
நம்மிடை நட்பெனும் பாதையும் புலரட்டும்,

நமக்கினி வாழ்விலே இன்பமே பொழியட்டும்!

No comments:

Post a Comment