Saturday 11 January 2014

இருப்பது உணர்வா?




















எழுதிய கவிதைகளில் இருப்பதென் உணர்வா?
எழுதப்படாத உணர்வுகளில் வசிப்பதென் கவிதையா?
அறிந்த நீயென் அருகிலில்லை.
அறிந்திட எனக்கு வேறு வழியுமில்லை.
சுருங்கிய கனவுத்தீவில்
சுற்றிலும் அலை நெடுங்குழு
விலங்கிட்ட உன் நினைவுகளில்
சிலையென்னை சூழக்கண்டேன்!

No comments:

Post a Comment