இருப்பது உணர்வா?
எழுதிய கவிதைகளில் இருப்பதென் உணர்வா?எழுதப்படாத உணர்வுகளில் வசிப்பதென் கவிதையா?அறிந்த நீயென் அருகிலில்லை.அறிந்திட எனக்கு வேறு வழியுமில்லை.சுருங்கிய கனவுத்தீவில்சுற்றிலும் அலை நெடுங்குழு
விலங்கிட்ட உன் நினைவுகளில்
சிலையென்னை சூழக்கண்டேன்!
No comments:
Post a Comment