Monday 20 January 2014

காயாத பலகை

காயாத பலகையில்
செய்த கதவின்
கைப்பிடியை 
கடுமையாயிழுத்தவாறு நான்…
விழியீரமுண்டு
இறுகிய கதவை
எத்தனையிழுத்தும்
என்னுடன் வராமல்…
வரும்வரையிழுக்கவோ?
உடையுமென்று தவிர்க்கவோ?

No comments:

Post a Comment