Saturday 11 January 2014

காதல்தூய்மை




பசுவின் வயிற்றில்
கரந்த பாலின் காதல்தூய்மையை
நீர்த்துப்போகச் செய்கிறாளவள்,
நிறுத்தாமல் நீரூற்றி..!
நீருண்ட பால்
திரிவதில்லை,
பிரிவதுமில்லையாம்!

No comments:

Post a Comment