Sunday 5 January 2014

குளிரட்டும்






































மழைத்துளிசுமந்த மாலைநேரத்தென்றலும்
மனச்சுமையைத்தணிக்கவியலாமல் போகவே 
உன் விழிநிலவின் ஒரப்பார்வையில்
உள்ளங்குளிர்ந்துதான் போவதெங்ஙனம்,,,?

No comments:

Post a Comment