எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Wednesday, 27 November 2013
பாவம் நான்
இரவின் முடிவில்
எனக்கென தொடங்கிய
இருவிரல் கொண்டு
எழுதிய கவிதை
பகலவன் பயணம்
தொடங்குமுன்னே
முடிவுற்றது!
கதிரவன் கண்டு
களிக்குமுன்னே
நான் காண வேண்டு
மென
.
உறக்கம் கலைத்து
எனை
இழுத்துச் சென்றாள்!
பாவமில்லையா நான்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment