Tuesday 5 November 2013

இசை











பெண்டிரின் மானம் காக்க
பேதமை இன்றி
இனம், மொழி, நிலம் கடந்து
ஏங்கும் உண்மைத் தமிழனுக்கு,
ஈழத்தில் மட்டும்
ஏனிந்த இழி நிலை?
எத்தனை இசை பிரியாக்கள்?
சாக்கடையில் புரட்டி,
பின் சங்கறுத்த கொடுமைகள்,
சரித்திரம் மறக்காது.
விரைவில் ஒரு நாள்
விடை சொல்லித்தான் ஆகணும்,
உயிரோடு அறுப்போம்,
அன்றும் கூட,
பெண்டிரைத் தொட
அஞ்சுவோம்!
நாங்கள் தமிழர்கள்!

No comments:

Post a Comment