எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday 14 November 2013
தவம்
அதிகாலை பனி மறைந்து
சிறுமழையாய் பொழிந்திருக்க
என் தோட்ட மலரெல்லாம்
இதழ்களிலே துளி சுமந்து
கதிரவன் தன் கரம் கொண்டு
மழைத்துளியை பருக வேண்டி
தவமியற்றி நிற்கிறது,
உன்னைப்போல்…..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment