Thursday 14 November 2013

தவம்
















அதிகாலை பனி மறைந்து
சிறுமழையாய் பொழிந்திருக்க
என் தோட்ட மலரெல்லாம்
இதழ்களிலே துளி சுமந்து
கதிரவன் தன் கரம் கொண்டு
மழைத்துளியை பருக வேண்டி
தவமியற்றி நிற்கிறது,
உன்னைப்போல்…..!

No comments:

Post a Comment