Tuesday 5 November 2013

சொல்லிவிட்டு போவதென்ன?

இருண்ட வானம்
மனமெங்கும் சுழலும் மேகம்,
சடசடவென பெய்யும் மழைத்துளி,
கனவுக்குள் நுழைந்து
உன் பெயரில் ஒளிந்துகொண்டு
சொல்லிவிட்டு போவதென்ன?

No comments:

Post a Comment