Tuesday 5 November 2013

இதழ்

இரவெழுதும் கவிதைகளின்
ஒளி நிலவாய் நீயிருக்க
இதழ் முட்டும் கனி சொட்ட
எனை மீட்டிச் சென்றாய் நீ,!]

No comments:

Post a Comment