எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday, 14 November 2013
மீளுதல்
இரவுகளின் தொடக்கங்கள்
களிப்பாயில்லை,
முடிவுகளின் விளக்கங்களோ
வியப்பாயில்லை.
விடிந்திடும் காலையில்
விடைவரும் வேளையில்
அடங்கிடும் கனவுகள்
அனைத்துமே என்னுள்!
தொடங்கிய யாவையும்
தொடர்பிலா போதிலும்
முடிவதேன் உன்னிடம்
மீளுதல் இன்றியே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment