எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday 14 November 2013
மகிழுதடி
உன் இரவு விழிகளில்
என் உறக்கம் கலைந்ததடி,
உன் உருவச் சிதறலில்
என் கனவும் மயங்குதடி!
உடல் பருவத் தேடலில்
மனம் பதறித் தொலையுதடி,
உயிரோடு உயிரிணைய
என்னுள்ளம் மகிழுதடி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment