Thursday 14 November 2013

மகிழுதடி





உன் இரவு விழிகளில்
என் உறக்கம் கலைந்ததடி,
உன் உருவச் சிதறலில்
என் கனவும் மயங்குதடி!
உடல் பருவத் தேடலில்
மனம் பதறித் தொலையுதடி,
உயிரோடு உயிரிணைய
என்னுள்ளம் மகிழுதடி!

No comments:

Post a Comment