Tuesday 5 November 2013

கவசம்



துறு துறு பார்வை கொண்டு
துளையிட்ட நெஞ்சத்தில்
நீயமர்ந்து
வேறு விழியம்புகள்
விதைக்க வழியின்றி
கவசமாய் உன்னன்பை
எனைக் காக்கப் பணிந்து விட்டாய் ,
கெட்டிக்காரிதான் நீ !

No comments:

Post a Comment