எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 5 November 2013
கவசம்
துறு துறு பார்வை கொண்டு
துளையிட்ட நெஞ்சத்தில்
நீயமர்ந்து
வேறு விழியம்புகள்
விதைக்க வழியின்றி
கவசமாய் உன்னன்பை
எனைக் காக்கப் பணிந்து விட்டாய் ,
கெட்டிக்காரிதான் நீ !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment