Thursday 14 November 2013

தவிர்ப்பதா?

தவிர்ப்பதா நீயெனை,
தவிப்பதா நானுனால்?
கொதித்திடும் மனந்தனில்
குளிர்மழை நீயென
நினைந்தவன் நானடி,
கொதிப்புடன் நீயெனை
விலக்குதல் சரியா சொல்!

No comments:

Post a Comment