Monday 25 November 2013

மின்னல் மழை

என் நினைவு கூரையில்
உன் எண்ண மெழுகெடுத்து
வார்த்தை வண்ணம்
பூசி வைத்தேன்.
அத்தனையும் உன் அன்பை
ஆனந்தமாய் சொல்லி
மின்னல் மழை பெய்யுதடி!


No comments:

Post a Comment