எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Monday 25 November 2013
மின்னல் மழை
என் நினைவு கூரையில்
உன் எண்ண மெழுகெடுத்து
வார்த்தை வண்ணம்
பூசி வைத்தேன்.
அத்தனையும் உன் அன்பை
ஆனந்தமாய் சொல்லி
மின்னல் மழை பெய்யுதடி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment