எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday, 17 November 2013
அகந்தை
எனது விரலிடுக்குகளில்
வழிந்த
நிகழ்வலியின்
திரவச் சொட்டை
உறிஞ்சி மீண்டும்
உள்ளனுப்பி
இதயத் தமனிகளின்
இருட்டறையில் நிரப்ப
அங்கே ஆர்ப்பரித்து
மிதந்திருந்த
நானென்ற
அகந்தை உணர்வுகள்
அலறியடித்து ஓடுவதை
பார்த்தபடி நான்
புன்னகைத்து இருந்தேன்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment