எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday, 26 September 2013
ஆழத்தில்
வெளிவர இயலா
ஏக்கத்தில்
எத்தனையோ
விடையற்ற கேள்விகள்,
புயல் காற்றில் அகப்பட்ட
பூஞ்சிறகாய்
அங்குமிங்கும் ஆடி ஆடி,
அவ்வப்போது
தலைதூக்க தலைப்பட்டு,
வெட்கத்தில்
மீண்டும் மீண்டும்
ஆழத்தில்..
ஆழத்தில்....
என்றேனும் வெளி வருமா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment