Thursday 26 September 2013

ஆழத்தில்




வெளிவர இயலா
ஏக்கத்தில்
எத்தனையோ
விடையற்ற கேள்விகள்,
புயல் காற்றில் அகப்பட்ட
பூஞ்சிறகாய்
அங்குமிங்கும் ஆடி ஆடி,
அவ்வப்போது
தலைதூக்க தலைப்பட்டு,
வெட்கத்தில்
மீண்டும் மீண்டும்
ஆழத்தில்..
ஆழத்தில்....
என்றேனும் வெளி வருமா?

No comments:

Post a Comment