Thursday, 26 September 2013

ஆழத்தில்




வெளிவர இயலா
ஏக்கத்தில்
எத்தனையோ
விடையற்ற கேள்விகள்,
புயல் காற்றில் அகப்பட்ட
பூஞ்சிறகாய்
அங்குமிங்கும் ஆடி ஆடி,
அவ்வப்போது
தலைதூக்க தலைப்பட்டு,
வெட்கத்தில்
மீண்டும் மீண்டும்
ஆழத்தில்..
ஆழத்தில்....
என்றேனும் வெளி வருமா?

No comments:

Post a Comment