எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday, 1 September 2013
இன்னும் காதலாய்.....
கற்பனைத் தேரேறி
காதலை சொல்ல நான்
வரும்போதெல்லாம்
கவிதையால் கரைந்து
கண்ணீராய் உகுத்த துளிகளை
சேகரித்து
செவ்வரளி கலந்தெடுத்து
சுவைத்தபடி உலவுகிறேன்
இன்னும் காதலாய்.....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment