Monday 2 September 2013

அறியாமை
























உன்னை அறிந்திடும் ஆசையில்
உன்னுடன் நான்
ஒவ்வொரு நாளும்,
பேசப் பேசப்
புரியாத புதிராய்
என்னை
அறியாமையிருளில்
மூழ்கடிக்கிறாய்,
எனக்கும்
இப்போதெல்லாம்
தெளிவே வேண்டாமென்கிறது மனம்...!

No comments:

Post a Comment