Sunday 1 September 2013

தனிமையில்




காற்றுக்காதலன்
உந்திய திசையெல்லாம்
பறந்த
தாயை விட்டுப் பிரிந்த
இலையின்று
தனிமையில்,
பட்டுப் போய்,
அடுத்தக் காதலனின்
வருகைக்காய்...!

No comments:

Post a Comment