Thursday 26 September 2013

சொர்க்கம்









சொர்க்கம் என்னவென்று
சற்றும் அறிந்ததில்லை- உன்
சொந்தம் வந்த பின்பு –வேறு
சொர்க்கம் ஏதுமில்லை.

No comments:

Post a Comment