Sunday 29 September 2013

வாசம்






தொடுகையில் பாசம் பொங்கும்,
தூய உன் வாசம் எங்கும்,
மட்டிலா மகிழ்ச்சி என்னுள்
மாலையுன் மடியிலென்றே!

No comments:

Post a Comment