Thursday 26 September 2013

இனிமை




உள்ளத்து உரத்த குரலுக்கும்
உதட்டின் மௌனத்துக்குமிடையில்தான்
வாழ்வின் இனிமைகள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன!

No comments:

Post a Comment