Sunday 22 September 2013

ஆசை
















கை பிடித்து நடந்தவளின்
கை பிடித்து நடக்க ஆசை.
வண்ணம் குழைத்தவளின்
எண்ணம் நிறைக்க ஆசை.
தென்றல் சுமந்தவளின்
உள்ளம் மகிழ்விக்க ஆசை.
எந்தன் உயிர்த் துளியே,

என்றும் நீ மலர ஆசை!

No comments:

Post a Comment