Wednesday 23 July 2014

புத்தொளி


இதழ்களும் சுடும் இதய ஜ்வாலை கொண்டெனைத் தீண்டினும்
இமை வழி கொடிய அம்பினைக் கொண்டெனைச் சாய்ப்பினும்
வதம் செயும் மனம் பெற்றவளாய் உயிர் பருகினும்
வலிதரும் வாழ்க்கையில் எனைக் கொண்டுச் சேர்ப்பினும்
மனையென கடிமணம் புரிந்து எனில் வரிந்திட
மகிழ்ச்சியில் மனவெளியெலாம் புத்தொளி பரவுதே!

No comments:

Post a Comment