எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 15 July 2014
உனில் சரிந்ததடி
உயிர்க்குடிக்குமுந்தன் விழிக்கதிர்வீச்சில்
உருக்குலைந்தவுளம் உனைக்கொண்டதடி
கயற்விழியாளின் காதல் தேடலில்
கரையுடைந்தமனம் புலம்பெயர்ந்ததடி
!
மயில்தோகையென இமைமூடுகளி
மதயானையென எனைக்கொல்லுதடி
,
செயல்போதையுற சுவைத்தேனெனவே
சிறகுதிர்ந்தமனம் உனில் சரிந்ததடி
!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment