Sunday 20 July 2014

முற்றுப்புள்ளி

















மன அலைகளை
உன் நினைவுத் துடுப்பால் துழாவ
விடியாத வானத்திலிருந்து
முடியாத கவிதைமழை
பொழிய ஆரம்பித்தது.
என்றேனும் நீ என்னை உணரும் வேளையில்
கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளிகள் கிடைக்கலாம்.

No comments:

Post a Comment