Friday 18 July 2014

இழப்பு

எதையோ இழந்ததாய் எண்ணம் மேலிட
எழுந்தது ஒரு கேள்வி,
என்ன இருந்தது என்னுள்?
உன்னைத்தவிர?
உன்னை இழக்காதவரை
நான் எதையுமே இழந்தேனில்லை..!

No comments:

Post a Comment