Friday 18 July 2014

உள்ளம்

உதடுகளுதிர்க்கும் வார்த்தைகள் உண்மையில்லை
உள்ளுக்குள் பூக்கும் உணர்வினில் பொய்மையில்லை
எத்தனை பிணங்கி நீயென்னை
நீங்குவதாய் பகர்ந்தாலும்
என்னுள்ளமறியும் உன்னுள்ளம்
ஏனெனில்,
உள்ளதை சொல்லுவதே உள்ளம்

உன்னுள்ளமே என்னுள்ளம்
என்னுள்ளமே உன்னுள்ளம்..

No comments:

Post a Comment