எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday 20 July 2014
ஆறடி
வானளந்த
நிலங்களை
வசப்படுத்திய
மாமன்னரும்
அடங்கியது
ஆறடிதான்
.
வறுமையில்
வாடி
நடைபாதையிலுறங்கும்
சின்னவனும்
அடங்குவது
ஆறடிதான்
.
எல்லாம்
எனதென்று
ஏனிந்த
தாகம்
?
இருக்கும்வரை
கொடுப்போம்
,
அன்பிலே
திளைப்போம்
,
வாழ்தல்
இனிதாகும்
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment