Tuesday 2 September 2014

விதையெனும் விந்தை




விழியுருட்டி விந்தையென
வெளியுலகைப் பார்க்கிறாய்
சின்னஞ்சிறு விதையெனினும்
வான் பறந்த விந்தையென
உன்னை நான் காண்கிறேன்

No comments:

Post a Comment