Monday 29 September 2014

கனியே



மூடிய விழிகளிலே முத்துதிர வேண்டாம்
வாடிய இதழ்களிலும் வருத்தம் கொஞ்ச வேண்டாம்
பாசத்தின் பிணைப்புகளில்
பகட்டில்லா கனியேயுன்
வாசம் கொஞ்சுமொரு முத்தம் போதுமடி

No comments:

Post a Comment