எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Monday, 29 September 2014
அப்பாவென்றழைப்பில்
கருவண்டு
விழிகொண்டு
என்னுயிர்
தன்னில்
பூக்கிறாய்
தெற்றுப்பல்
மொழிவிண்டு
செந்தேன்
தமிழில்
விளிக்கிறாய்
அப்பாவென்றழைப்பில்
அன்புப்
பிரளயம்
அகமெங்கும்
பொங்குதே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment