Monday 29 September 2014

அப்பாவென்றழைப்பில்






கருவண்டு விழிகொண்டு
என்னுயிர் தன்னில் பூக்கிறாய்
தெற்றுப்பல் மொழிவிண்டு
செந்தேன் தமிழில் விளிக்கிறாய்
அப்பாவென்றழைப்பில்
அன்புப் பிரளயம்
அகமெங்கும் பொங்குதே

No comments:

Post a Comment