Sunday 11 October 2015

சிரிப்பழகி!



முத்துக்கள் சரம் கோர்த்து
மென்னிதழால் புன்னகை பூத்து
ஆழ்மனதில்
ஆயிரம் மின்னலை விதைக்கிறாய்
அறுவடை செய்து
நம் வாழ்வெலாம்
தூவி விட
கரம் கோர்ப்பாயா?

No comments:

Post a Comment