Sunday 11 October 2015

ஒப்பிலா அழகு

மெல்லிய இதழ்களிலே
முத்தமொன்று தந்திடவா?
மின்னுமுன் கண் வழியே
என்னையே கொய்திடவா?
செப்பிடுமுன் மொழியினிலே
சிந்திடும் தேன் மழையல்லவா?
ஒப்பிலா உன் அழகிற்கு
இன்னுயிரை நான் தரவா?

No comments:

Post a Comment