Thursday 22 October 2015

முகமூடி



பிய்த்தெறியப்பட்ட முகமூடியில்
படிந்திருந்த பாசச் சுவடுகள்
கரைந்தொழுக
மீண்டுமோர்
முகத்திரையிட்டு
மிடுக்காய் வந்தவனின்
இறுதி நாட்களிலேனும்
உணர்த்தப் படலாம்
களைந்த முகமூடியும்
கசந்த கரைசல்களும்
அவனது பாகமென…

No comments:

Post a Comment