Saturday 3 October 2015

வேர் வரை நுழைந்து

அதீத அன்பும்
அளவிலா அக்கறையும்
அளித்தெனது
ஆழ்மனதின்
வேர் வரையில்
நுழைந்து
உயிர் கலந்தாய்...

No comments:

Post a Comment