Sunday 11 October 2015

வண்ணக் கனவு



வெறுமையாய் இருந்த
என் கனவுலகில்
வண்ணம் பூத்து
புது மலர் வாசம் பரப்பி,
நேசம் கொண்டு
நினைவெலாம் மகிழ்வைத் தூவி,
வாழ்வினிமை கொள்ள
வைத்தவள் நீ!

No comments:

Post a Comment