Wednesday 22 October 2014

நினைவுகளில் நீ

















விழிகளில் சிறைவைத்தும்
நினைவுகளில் கொலுவைத்தும்
புலரும் பொழுதுகளிலுனைக் காணவே விழைகிறேன்
அவை இருளைப் பூசியே நிற்கின்றன.

No comments:

Post a Comment