எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 9 June 2015
விதைத்திடடி பேரன்பை
உற்சாகத் தேன்மொழியின் உள்ளூரும் ஆசையினில்
பித்தாகிப் போனவனை பேதலிக்க வைப்பாயோ
வற்றாதக் காதலிசை வழிந்தோடும் நெஞ்சமதில்
வெட்டாதே விழிகொண்டு விதைத்திடடி பேரன்பை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment