Tuesday 9 June 2015

விதைத்திடடி பேரன்பை



உற்சாகத் தேன்மொழியின் உள்ளூரும் ஆசையினில்

பித்தாகிப் போனவனை பேதலிக்க வைப்பாயோ
வற்றாதக் காதலிசை வழிந்தோடும் நெஞ்சமதில்

வெட்டாதே விழிகொண்டு விதைத்திடடி பேரன்பை

No comments:

Post a Comment