Saturday 20 June 2015

இனிய தந்தையர் தின வாழ்த்து

















உன்னில் உதித்தவனென் உணர்வைப் படித்தவன் நீ என்றும் நானுமது உம் மகவாய் உடனிருக்க நான் நானாகவே சிறக்க துணை நிற்கும் முதல் தோழன் நீ
அரிச்சுவடி அறியுமுன் அறிவறிவித்த முதற்கண் ஆசான் நீ தாயகன்ற பொழுதுகளிலன்றி 
தனிமையுணரும் நொடிகளுக்குள் 
தவமாயிருந்திட்ட 
எந்தாயுமானவன் நீ
எந்தையே இன்னுயிர் தந்த நீயே 
எனக்கு எல்லாமுமாய் நெடிதுயர்ந்து நின்றாயே...
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment