Tuesday 16 December 2014

உயர்ந்த கவிதை







வாசிக்கத் தொடங்கியவுடன்
தன்னை பொருத்திப் பார்க்கத் துடித்த மனம்
இறுதிவரி எட்டும்பொழுதில்
இமையுருக
விலக்க விரும்பியும் இயலாமல்
தவிக்கும் நொடியில்
அக்கவிதை உயர்ந்ததென
உச்சத்தில் நின்று

தன் தோளைத் தட்டிக்கொண்டது

No comments:

Post a Comment