எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 16 December 2014
உயர்ந்த கவிதை
வாசிக்கத்
தொடங்கியவுடன்
தன்னை
பொருத்திப்
பார்க்கத்
துடித்த
மனம்
இறுதிவரி
எட்டும்பொழுதில்
இமையுருக
விலக்க
விரும்பியும்
இயலாமல்
தவிக்கும்
நொடியில்
அக்கவிதை
உயர்ந்ததென
உச்சத்தில்
நின்று
தன்
தோளைத்
தட்டிக்கொண்டது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment